tag:blogger.com,1999:blog-829238378505532109.post6042538281163040210..comments2023-06-07T04:43:30.091-07:00Comments on அருண்மொழிவர்மன் பக்கங்கள்: நட்பை திருமணம் பிரித்திடுமா : எதிர்பக்கம் சிறுகதைஅருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-829238378505532109.post-57144012410526098152008-11-27T18:22:03.530-08:002008-11-27T18:22:03.530-08:00நான் ரசித்துப்படித்த பாலகுமாரன் கதைகளில் ஒன்று இது...நான் ரசித்துப்படித்த பாலகுமாரன் கதைகளில் ஒன்று இது.சின்ன அம்மிணிhttp://www.blogger.com/profile/14883541232590093825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-41312116598433290702008-11-27T18:32:40.933-08:002008-11-27T18:32:40.933-08:00ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளுமே இப்ப...ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளுமே இப்படி தர்க்கரீதியானவையாகவே இருக்கும். அற்புதமான எழுதாற்றல் கொண்டவர். இப்போது ஏனோ ஆன்மீக பக்கம் போய்விட்டார்அருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-44793637877163011562008-11-28T08:36:44.930-08:002008-11-28T08:36:44.930-08:00THANKS ARUN FOR TAKING MY WORDS SERIOUSLY BY SENDI...THANKS ARUN FOR TAKING MY WORDS SERIOUSLY BY SENDING THE SECOND ARTICLE. THE ARTICLE IS INTERESTING AND IT TELLS ABOUT THE BITTER SIDES OF MARRIAGE LIFE. HOPE IT IS NOT YOUR OWN EXPERIENCE. KEEP IT UP AND GOOD LUCKJEGAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-77359801589772982192008-11-28T09:41:12.318-08:002008-11-28T09:41:12.318-08:00அருண்மொழிவர்மன்,புத்தக அறிமுகத்துக்கும், கருத்துப்...அருண்மொழிவர்மன்,<br><br>புத்தக அறிமுகத்துக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி! பாலகுமாரன் சிறந்த எழுத்தாளரென்பதில் எதுவித சந்தேகங்களும் இல்லை. ஆனால், இந்தக் கதையும் சரி உங்கள் எதிர்வினையும் சரி, அன்றாடச் சமூகத்து பொதுப்புத்தியினை மட்டுமே காட்டுவதாகத் தோன்றுகிறது. (தாங்கள் 'பெண்' என உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தைக்கொண்டு ஒரு பெண்ணை மதிப்பிடுவது..) அந்தப் பெண்ணின் உணர்வுகளைப்பற்றி Mayanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-82434681568073847942008-11-28T11:56:22.797-08:002008-11-28T11:56:22.797-08:00சுதன், பாலகுமாரன் உங்களைப் போலவே எனக்கும் மி...சுதன், பாலகுமாரன் உங்களைப் போலவே எனக்கும் மிகப்பிடித்தமான எழுத்தாளராக இருந்தார். இற்றைவரை ஒரு எழுத்தாளருக்கு தனிப்பட்டு கடிதம் எழுதியது என்றால் பாலாவுக்குத்தான் (பதின்மத்தில் விசா பதிப்பக்த்தில் விலாசம் பார்த்து அனுப்பியிருந்தேன். கிடைத்திருக்குமா தெரியவில்லை). ஆனால் உங்களது பதிவை வாசித்துக் கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கமும் இருக்கின்றதென்பதைச் சொல்ல DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-21217350823146826862008-11-28T12:00:38.973-08:002008-11-28T12:00:38.973-08:00YouTubeல் To Be Continuedஐ பார்க்கலாம்:http://www...YouTubeல் To Be Continuedஐ பார்க்கலாம்:<br>http://www.youtube.com/watch?v=qPJtaZ92rqADJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-67834068390580193592008-11-29T07:51:10.176-08:002008-11-29T07:51:10.176-08:00இன்னும் மறக்கமுடியாத பாலாவின் கதைகளில் ஒன்று இது.....இன்னும் மறக்கமுடியாத பாலாவின் கதைகளில் ஒன்று இது...இப்பவும் வத்தக் குழம்பு வைக்கும் போது நினைவுக்கு வரும் கதை இது...அருமையான பதிவு.<br>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-82099758536061210172008-12-02T18:05:25.375-08:002008-12-02T18:05:25.375-08:00மாயா, டிஜேவருகைக்கும் உங்கள் கருத்துகளை பதிந்ததற்க...மாயா, டிஜேவருகைக்கும் உங்கள் கருத்துகளை பதிந்ததற்கும் நன்றிகள். எனது பதிவு பற்றிய உங்கள் இருவரதும் விமர்சனங்கள் கிட்டதட்ட ஒரே கோணத்திலேயே இருந்ததனால் ஒரே பதிலாகவே எழுதுகிறேன். <br><br>நேரப்பற்றாக்குறை காரணமாக உடனே பதிலிடவில்லை. மேலும் நன்றி, என்று ஒரு வரியில் பதிலிடக்கூடிய சம்பிரதாய பின்னூட்டமாக இல்லாது விரிவான வாசிப்புக்குரிய ஒரு பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள். இப்படியான கருத்து அருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-52024535653068686302008-12-02T18:13:56.136-08:002008-12-02T18:13:56.136-08:00அருணா...பாலகும்மரனின் கதைகளில் கதாபாத்திரங்கள் அற்...அருணா...<br><br>பாலகும்மரனின் கதைகளில் கதாபாத்திரங்கள் அற்புதமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்,... அதானால் எம் நடைமுறை வாழ்விலும் அவரின் கதாபாத்திரங்கள் கலந்துவிட்டது போல ஒரு பிரேமை உருவாகிவிடும்....<br>பகிர்வுக்கு நன்றிகள்அருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.com