tag:blogger.com,1999:blog-829238378505532109.post320753309450543613..comments2023-06-07T04:43:30.091-07:00Comments on அருண்மொழிவர்மன் பக்கங்கள்: நம்மை நாமே சிலுவையில் அறைவோம்அருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-829238378505532109.post-31338669825187480672010-03-07T19:37:31.883-08:002010-03-07T19:37:31.883-08:00மிக மிகத் தேவையான பதிவு. தொலையும் எங்கள் இளம் சமூத...மிக மிகத் தேவையான பதிவு. தொலையும் எங்கள் இளம் சமூதாயத்தை நினைக்கும் பொது மனதின் ஓரத்தில் வலிப்பதும், அடுத்த நாளின் அவசரத்தில் நாமே காணாமல் போவதும் என்று தமிழ் சமூகம் போகும் திசை எதில் முடிவுறுமோ தெரியவில்லை..நதியானவள்http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-4791840636560914612010-03-07T19:37:31.882-08:002010-03-07T19:37:31.882-08:00சேம் சைட் கோல் அடிக்கலையே அண்ணாத்தேசேம் சைட் கோல் அடிக்கலையே அண்ணாத்தேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-83240109760737687512010-03-07T19:42:04.932-08:002010-03-07T19:42:04.932-08:00ஆறின கஞ்சிதான் ஆன போதும் பழங்கஞ்சி ஆகவில்லைஆறின கஞ்சிதான் ஆன போதும் பழங்கஞ்சி ஆகவில்லைராதுலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-60443863987521292072010-03-08T07:36:53.747-08:002010-03-08T07:36:53.747-08:00நன்றி நதியானவள்,//மனதின் ஓரத்தில் வலிப்பதும், அடுத...நன்றி நதியானவள்,<br><br>//மனதின் ஓரத்தில் வலிப்பதும், அடுத்த நாளின் அவசரத்தில் நாமே காணாமல் போவதும் //<br>அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள், புலம் பெயர் வாழ்வில் இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனை இது ஆனால் துரதிஸ்டவசமாக எவரும் இது பற்றி எதுவும் கதைப்பதில்லைஅருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-82339565108960461342010-03-08T09:37:40.161-08:002010-03-08T09:37:40.161-08:00புலம் பெயர் தேசங்களில் உள்ள இளையோர் மனநிலையை உளவிய...புலம் பெயர் தேசங்களில் உள்ள இளையோர் மனநிலையை உளவியல் பார்வையுடன் தெளிவான பார்வையில் எடுத்துரைக்கின்றது உங்களது இந்த இடுகை.<br><br>நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்கின்றேன்.பதிhttp://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-37904429930650330582010-03-08T10:15:11.581-08:002010-03-08T10:15:11.581-08:00அருமையான ஒரு பார்வை...!!! எங்கே நாம் போகிறோம்...!!...அருமையான ஒரு பார்வை...!!! எங்கே நாம் போகிறோம்...!! இந்தக் கேள்வியை அடிக்கடி தமிழர்கள் நாம் கேட்க வேண்டும். இந்த வன்முறைக் கலாசாரம் இன்னமும் ஒழிக்கப் படவில்லை. இந்த புற்றுநோயை பால் ஊற்றி வளர்க்க காத்திருக்கிறார்கள் எமது தாயகத்தில்..!! எவரும் அக்கறை எடுக்கவில்லை என்றால் எம்மை நாம் அழிப்போம்...!கதியால்http://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-829238378505532109.post-2196854949378775222010-03-31T21:49:58.243-07:002010-03-31T21:49:58.243-07:00வணக்கம் பதி, கதியால்.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும...வணக்கம் பதி, கதியால்.<br><br>தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், <br><br>இந்தப் பதிவு பிரசுரித்து 2 வாரங்களின் இடையேயே மீண்டும் ஒரு கொலை கனடாவில் நடைபெற்றிருக்கின்றதுஅருண்மொழிவர்மன்http://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.com